குளிர்கால அமைதி
குளிர்கால அமைதி
காலம் மாறாமல்,
தன் கடமையை செய்ய,
நேரத்திற்கு வந்துவிடும்,
குளிர்காலம்,
மாறாமல் அதனின் அமைதியை,
பரப்பவும் மறப்பதில்லை......
ஏனோ இந்த அமைதியும்,
மனிதனின் மனதினை
மாற்றவும் செய்கிறது.....
