STORYMIRROR

Poet msasellah

Drama

4  

Poet msasellah

Drama

கனவு

கனவு

1 min
309

கனவு....

கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் தன் தூக்கத்தில் தன் நிலையில் காண்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ...!!

அதெல்லாம் கனவு நம் வாழ்நாள் என்று வைரத்தை வெற்றியை நோக்கி நாம் காணும் நிலையே உண்மையான கனவு ..!!

பகலிலும் கனவு உறங்காமல் நான் தினம் தினம் கொள்ளும் ஒரு குறிக்கோளை அடையும்வரை நாம் காண்பதே நிலையான கனவு ..!!

அதில் வெற்றி தோல்வி நம்பிக்கை என்ற பல மாற்றங்களை எதிர்கொண்டு சூழ்நிலையை வெற்றியின் பக்கம் திருப்பும் வரை போராடும் கனவே வாழ்க்கையின் நினைவாகும் ..!!

ஒவ்வொரு தாக்கத்தையும் வழிநிலையில் நாம் நினைக்கும் நொடியில் நடப்பதே கனவு ..!!

நம்மால் முடியாது உலகில் ஒன்றும் இல்லை நினைக்கும் அளவிற்கு நம் கனவு சிறிதாக இருந்தாலும் வாழ்க்கையில் பெரிதாக நாம் உழைத்து அதை நிரூபிக்க வேண்டும் ...!!

இங்க வாழும் ஒவ்வொரு மனிதனும் வாழ முடியாத சூழ்நிலையில் தன் முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள் அது போல் நம் கனவில் நாம் நினைத்ததை காலத்தில் வென்று காட்டுவோம் ..!!

கனவு கொள்வோம் காலத்தில் காலம் வெல்வோம் நம் ஞானத்தில் ... !!



Rate this content
Log in

Similar tamil poem from Drama