என் கவி தேவதை
என் கவி தேவதை
எவ்வளவு முயற்சித்தாலும்
காத்திருந்தாலும் வராதவள்...
தூங்கும் வேலையில்
என்னை தட்டி எழுப்பி
அவளை எழுதச் சொல்வாள்
என் கவி தேவதை...
எவ்வளவு முயற்சித்தாலும்
காத்திருந்தாலும் வராதவள்...
தூங்கும் வேலையில்
என்னை தட்டி எழுப்பி
அவளை எழுதச் சொல்வாள்
என் கவி தேவதை...