STORYMIRROR

anuradha nazeer

Classics

4  

anuradha nazeer

Classics

விதைகள்

விதைகள்

1 min
221

ஆடி மாதத்தில் தேடி விதைத்த நல்ல விதைகள், வளர்ந்து அதன் முழு பலன்களை அடையக் கூடிய பருவம் அதாவது அறுவடை செய்யக் கூடிய பருவம் தான் தை மாதம். பயிர்கள் விளைய உதவியாக இருந்த இயற்கையை அதாவது சூரியன், வருணன் என அனைவரையும் வணங்கும் பொருட்டு இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை, வெல்லம், பால், நெய் சேர்த்து புது பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கும் மிக உன்னத நாளாகும்.

நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.



Rate this content
Log in

Similar tamil story from Classics