STORYMIRROR

Megath Thenral

Drama Tragedy Others

4  

Megath Thenral

Drama Tragedy Others

வலி

வலி

1 min
394

நான் பேசி,


நீ பேசாமல் சென்றது, 


எத்தனை வலிகளை ஏற்படுத்தி விட்டது, 


அதை உணரும் தருணம், 


இதயமே வெடித்து போலிருந்தது,


அதே நேரம் கண்களில் இருந்து


வந்த கண்ணீர் கட்டுபாடு இல்லாமல்,


வழிந்து கொண்டிருந்தது, 


இதை எதையும் அறியாமல், 


திரும்பி பாராமல் பறந்து விட்டாய்.... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama