பயணம்
பயணம்
வாழ்வில் நாம் ஒரு முறையாவது,
நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டும்,
பயணங்கள் நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும்,
இந்த புத்துணர்ச்சி வேறு எதிலும் நம்மால் உணர முடியாது,
புது இடம்,
புது மனிதர்கள்,
புது அனுபவம்,
இவை அனைத்தையும்
பயணத்தால் மட்டுமே
நமக்கு தர இயலும்.....
