புள்ளி
புள்ளி
ஏதோ ஒரு புள்ளியில்,
ஆரம்பித்தது தான் நம் வாழ்க்கை,
அதை அறிய முயற்சித்தால்
நிகழும் காலத்தில் உள்ள அன்பினை, மகிழ்ச்சியான நிகழ்வுகளை இழந்து விடுவோம்,
எல்லாமே நரகமாக மாறி விடும் நம் பார்வையில்,
எனவே நம் கையில் இருக்கும் நிமிடங்களை அனுபவித்து வாழ்வோம்....