பிரிவு
பிரிவு
ஏதோ ஒரு கோபத்தில்,
உன்னை விட்டு செல்வதாய் சொன்னேன்,
ஆனால் என் மனதை புரியாமல்,
நிரந்தரமாய் என்னிடம் இருந்து சென்று விட்டாய்.....
எந்தன் மீதான காதல்,
இல்லாமல் போனதோ.....
ஏதோ ஒரு கோபத்தில்,
உன்னை விட்டு செல்வதாய் சொன்னேன்,
ஆனால் என் மனதை புரியாமல்,
நிரந்தரமாய் என்னிடம் இருந்து சென்று விட்டாய்.....
எந்தன் மீதான காதல்,
இல்லாமல் போனதோ.....