STORYMIRROR

Megath Thenral

Drama Tragedy Others

4  

Megath Thenral

Drama Tragedy Others

ஒன்றுசேரா காதல்

ஒன்றுசேரா காதல்

1 min
362

நீயும் நானும், 


தனியாக தனியாக


எத்தனை துன்பங்களை


அனுபவித்திருந்த பிறகும், 


நமக்குள் உண்டான, 


சிறு அன்பின் பரிமாற்றம், 


நிலையான உறவாக மாறும்


என்று காத்திருந்தேன், 


இதாவது நிலைக்கும் என்ற நம்பிக்கையில்...... 


நான் உணர்ந்த அன்பே பொய்யானது, 


என்பதை அறியாமல்....... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama