இலையுதிர்கால இலை
இலையுதிர்கால இலை
எத்தனை பசுமையான,
நினைவுகள் நெஞ்சில் நிறைந்திருந்தாலும்,
அத்தனையும் உதிர்ந்து போக தான் செய்கிறது,
இலையுதிர்கால இலைகளை போல......
உந்தன் செயல்களால்....
ஆயினும் திரும்பவும் முளைக்கவும் செய்கிறது,
அதுவும் உந்தன் செயல்களால் மட்டுமே....
