அமைதி
அமைதி
ஒரு சிலரிடம் நாம் காணும்,
ஆழ்ந்த அமைதி,
ரொம்பவே ஆபத்தானது,
ஏனென்றால் வெளியில் அமைதியாக தோன்றும் பலரும்,
மனதினில் மிகப் பெரிய போர்களத்தையே நடத்திக் கொண்டிருப்பார்கள்,
இது வெடிக்கும் போது,
அவர்களிடம் தோன்றும் கோபம்,
மிகவும் அதிகமாக இருக்கும்,
அதனுடைய விளைவு ரொம்ப அதிகமாகவே இருக்கும்,
எனவே அமைதியானவர்களை சின்னதாக கூட
காயப்படுத்தும்படி எதையும் செய்து விடாதீர்கள்....