விலகி விடு
விலகி விடு
போ என்று சொன்னாலும்,
உன்னை விட்டு போக முடியாமல்,
உன்னையே பின் தொடர்கிறேன்,
எத்தனை முறை விலகி நின்றாலும்,
உன் அருகிலேயே இருக்கின்றேன்,
என்னை தவிர உனக்கு யாரும் இல்லை என்பதால்,
உன் வாழ்க்கையே நான் என்பதால்,
உன் இதயம் துடிப்பது எனக்காக என்பதால்,
உந்தன் உயிர் எனக்கு சொந்தமானது என்பதால்.....