பாடம்
பாடம்
எங்கிருந்தோ வந்தாய்,
எதை எதையோ என்னிடம் சொன்னாய்,
அதை காதலென நம்பினேன்,
பின்பு தான் புரிந்தது,
அது காதல் அல்ல,
வெறும் நடிப்பு தான் என்று,
யாருமே தர மறுக்கும்,
வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தை அல்லவா,
கற்பித்து விட்டு சென்று இருக்கிறாய்.......
