சூரிய உதயம்
சூரிய உதயம்
கண்களில் இருந்து
பிரிக்க முடியாத துயிலில்
நான் வீழ்ந்து கிடக்க,
அதனை பிரித்து எடுக்கவே,
தன் கதிர்களால் ஒளி வீசி,
தன் வெப்பத்தால்
என்னை எழுப்புவதற்காகவே,
அதிகாலையில்,
சூரியன் உதயமாகி கொண்டிருந்தது....
கண்களில் இருந்து
பிரிக்க முடியாத துயிலில்
நான் வீழ்ந்து கிடக்க,
அதனை பிரித்து எடுக்கவே,
தன் கதிர்களால் ஒளி வீசி,
தன் வெப்பத்தால்
என்னை எழுப்புவதற்காகவே,
அதிகாலையில்,
சூரியன் உதயமாகி கொண்டிருந்தது....