STORYMIRROR

punitha christina

Drama

3  

punitha christina

Drama

மலர்

மலர்

1 min
196

மணம் தரும் மலரே

மெளனம் ஏனோ?

எவர் மனதையும்

கொள்ளை கொள்ளும்

புன்சிரிப்பை எங்கே

கற்றுக் கொண்டாய்?

ஓர் நாள் வாழ்வை

ஓராயிரம் கனவுகளோடு

வாழும் வித்தையை

உன்னைப் படைத்தவன்

கற்றுக் கொடுத்தானோ???


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama