நம் நிலை
நம் நிலை
குனிந்து வாழ்ந்தால் அடிமை
நிமிர்ந்து வாழ்ந்தால் ஆனவம்
உழைத்து வாழ்ந்தால் அலட்சியம்
அடுத்தவர்களின் உழைப்பை பரித்து வாழ்ந்தால் நல்லவன்
பாவம் பார்த்து வாழ்ந்தால் தீமை
நேரம் பார்த்து வாழ்ந்தால் பகைமை
எப்படி தான் வாழ்வது?
இந்த உலகத்தோடு?
இந்த உறவுகளோடு?