கற்புக்கரசி
கற்புக்கரசி
1 min
80
மெழுகுவர்த்தியே....
உன்னகத்திலே வீற்றிருக்கும்( நூலாகிய) அகமுடையான் தீயில் எரிந்து சாம்பலாவதைக் காணப் பொறுக்காது.... அதே தீயில் உன் உடலை எரித்து அழித்துக்கொண்டனையோ?
என்னே உன் கற்பு!