வலி
வலி
1 min
412
காயங்கள் இரண்டு வகை
புரையோடிய புன்களுக்கும்
மருந்திட்டால் மறையத் கூடும்;
ஆனால் நீயா தந்தாய்
ஊமைக் காயம் அதுவோ கத்தியின்றி இரத்தமின்றி
கசியும் உயிர் பிரியும் வலி இமை மீறிய உவர்நீரின்
காரணம் அறிவாயோ - நீயும் சிந்திய வெந்நீர் சொற்கள் தானென்று
அன்பெனும் அரிதாரம்
பூசிய தால் பிளவுபட்டன உள்ளங்கள்
ஆதலால்
என்னுள்லும் ஒரு தாஜ்மஹால் கட்டிவிட்டேன்; என் அன்பை உன்னுள் சமாதி கட்டியதற்காக.