அன்பின் ஏக்கம்.
அன்பின் ஏக்கம்.
1 min
334
பாதுகாப்பு வேண்டும் என்றாய் அரவணைத்து கொண்டேன்;
பாசம் வேண்டும் என்றாய் பாதியாக்கி கொண்டேன் என்னில்;
குடும்பம் வேண்டும் என்றாய், பரிசலிதேன் இரு முத்துக்களை;
இத்தனையும் உனக்கு தந்த எனக்கு,
அன்பை மட்டும் தந்து மீள முடியா துயரத்தில் விட்டு சென்றது தான் முறையா?....
இப்படிக்கு உன் பாதியின் மீதி.