விழி
விழி
1 min
211
விழியில் பேசும் கீதம்
இல்லை!
வீரியம் கொண்ட மொவுனமே
நிதமும்!
ஏனோ ஏனோ?
பால் போன்ற தென்றல்
பாதை மாறாமல் வந்து மோதுதே
நொடியொரு தரம்!!