STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

நோய்

நோய்

1 min
254

விழிகளில் இல்லை உறக்கம்

தெரியவில்லை ஏனோ காரணம்.....


விழிகள் விசாரனை நடத்த 

மனம் மட்டும் ஏனோ நோயில்..

சிந்தையது செயலற்று 

நிசப்தமாய் இருக்க

உடல் மட்டும் அசைவில்

கிடக்க....

ஏன் இந்த நோய் என 

நான் நினைக்க

காரணமாய் வந்து நின்றது

நினைவலைகள்.....


Rate this content
Log in