STORYMIRROR
அமிர்தம்
அமிர்தம்
அமிர்தம்
அமிர்தம்
நாம் நினைக்கும்போது
பெய்யாது!
நினைக்காதபோது
பெய்து மகிழ்விக்கும்
அமிர்தமான மழை
வரவழைக்கும்
மரங்கள் எங்கே
போயின!
இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை
More tamil poem from KANNAN NATRAJAN
Download StoryMirror App