கோபம்
கோபம்
1 min
384
ஒரு சின்ன கோபத்தினால்,
பிரிந்த இருவரும்,
சேர நினைக்கையில்,
அவரவர் வார்த்தைகள் வந்து தடுக்கிறது,
பேசிய வார்த்தைகளை திரும்ப பெறமுடியாமல்,
ஆயினும் நமக்குள் நடந்த இனிமையான நினைவுகளை,
நினைத்து நினைத்து மனமானது தவிக்கிறது,
இந்த பிரிவு நமக்குள் உள்ள காதலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறது.....
இது எவ்வளவு விரைவில் தன்னை வெளிப்படுத்தி நம்மை சேர்க்கும்
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்......