அவள்!
அவள்!
"அவள்" இல்லா உலகம் இருக்கு , என்று மிதந்தது என் ஆண் கர்வம்!
தண்ணீர் தேடினேன், நதியின் பெயரில் "அவள்" !
இரவில் தலை நிமிர்ந்தால், நிலவுவெனும் "அவள்" !
தனிமையில் பயந்தேன், அம்மா என்று அலறினோன் , வந்தாள் "அவள்" !
என்னை ஊண்ணிடு , உயிராய் உருகும் "அவள்"
மடிமில் தலைசாய்த்து கண்முடும் ஒரு நிமிடம் . . . !
எனக்கு மட்டும் என்று நினைத்தப்போது ,
ஒரே கொடியில் பிறந்தால் "அவள்" ,
பொறாமையும் பிறந்தது , பங்குக்கு வரவில்லை . பாதி தாயாகிநாள் "அவள்" !
தோள்கள் நிமிர்ந்தது , சுமைகள் வளர்ந்தது
துக்கமும் , துரோகமும் கூடவே ,
தோழியன துணை நின்றாள் "அவள்"
தெளிவு பிறந்தது !
என் மேல் எனக்கே இல்லாத நம்பிக்கையே கொண்டாள் "அவள்"
என்னுள் பாதியானால் "அவள்" !
சிரித்தேன் அன்று கண்டவுடன் காதலை கண்டு , விழுந்தேன் இன்று
இளவரசி பிறந்தாள் "அவள்" !
ஆண் கர்வம் தொலைத்தது , அவளுக்கு அடியன் அனோன்!