" இடை விடா நவம்பர் " சவால்
எழுதுவதில் உங்களுக்கு நீங்களே சவால் வைத்துக் கொண்டதுண்டா?
ஆம் என்றால் நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள்! ஸ்டோரி மிரர் உங்களுக்காக " இடைவிடாத நவம்பர் " எழுதுவதில் ஒரு மாத காலம் இடைவிடா சவால்!
இது போட்டியல்ல இது ஒரு சவால் இதில் வெற்றி தோல்வி என்று எல்லாம் கிடையாது.ஆனால் இந்த சவாலில் உங்களுக்கு இலவசமாக புத்தகம் கிடைக்கும் ஒரு வாய்ப்புள்ளது!
மேலே உள்ள படத்தில் அன்றைய தினத்திற்கான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.அதை அடிப்படையாய் கொண்டு எழுதுங்கள்.
எதற்காக காத்திருக்க வேண்டும் .இனி எழுதங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் நவம்பர் முழுவதும்.
#இடைவிடா நவம்பர்
விதிமுறைகள்:
1. குறிப்பிட்ட நாளின் தலைப்பும் உங்களது எழுத்தின் தலைப்பும் ஒரே மாதிரி இருக்க கூடாது.
2. அனைத்து தலைப்புகளும் முன்னறே கொடுக்கப்பட்டுள்ளது தேதி வாரியாக அந்த தலைப்புகளை பின்பற்றி எழுதவும்.
3. கதை கவிதை என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. எந்த வகையாக இருந்தாலும் சரி எழுதுங்கள்.
6. அவரவர்களின் சொந்த படைப்புகளை மட்டுமே அனுப்ப வேண்டும்.
7. முன்னர் ஸ்டோரி மிரர்ரில் பதிப்பித்த கதை மற்றும் கவிதைகளை மீண்டும் பதிப்பிக்க கூடாது.
8. ஸ்டோரி மிரர் குழுவின் முடிவே இறுதியானது.
9. படைப்பாளி எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம் .
10. கட்டுரைகள் எழுத அனுமதி இல்லை ஏற்றுக்கொள்ளப்படாது.
பரிசுகள்:
1. பத்து நாளைக்கு மேல் ஒரு படைப்பாளர் தொடர்ந்து பதிப்பித்தால் ஒரு புத்தம் ஸ்டோரி மிரரால் பரிசாக கொடுக்கப்படும்.
2. முப்பது நாளும் மேற்கோள்களை எழுதும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஒரு புத்தகம் இலவசமாக ஸ்டோரி மிரரால் கொடுக்கப்படும்.
3. கதைகளும் கவிதைகளும் முப்பது நாளும் இடைவிடாது எழுதிக் கொண்டே இருந்தால் ஸ்டோரி மிரரின் கோப்பை ஒன்று பரிசாக வழங்கப்படும்.
4. அன்றைய தலைப்புகளை சரியாக பார்த்து அதற்கு தகுந்தார்போல் எழுத வேண்டும்.இல்லையேல் ஏற்றுக்கொள்ளபடாது.
5. ஒரே நாளில் அனைத்தும் எழுதி சமர்பிக்கப்பட்டால் அது பரிசு பெரும் தகுதியைப் பெறாது.
6. சவாலில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதி:
இடைவிடாத நவம்பர் சவால் நவம்பர் 1,2019 முதல் நவம்பர் 30,2019 வரை நடைபெறும் .
வெற்றிபெற்றவர்களின் பெயர் டிசம்பர் 20,2019 வெளியிடப்படும்.
மொழி: தமிழ்
வகை: கதை,கவிதை,மேற்கோள்