STORYMIRROR

நான் யார்...

நான் யார் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். நான் யார் என்பதை நாலுபேருக்கு நிரூபிக்க/ நான் நானாக இருப்பதையே மறந்து/ ஆசைகளின் உச்சத்தில் உணர்வுகளில் மிதந்து/ உணர்வுபூர்வமாக வாழ்க்கையை உணரதவறி/ தன்னுடைய உண்மையான வாழ்க்கையை வழிதவறி தீய பாதையில் பயணித்து/ நான் யார் என்பதை புரிந்துகொள்வதற்க்குள் உதிர்ந்துபோகின்றான் இந்த உலகில்.

By Muthukumaran Palaniappan
 26


More tamil quote from Muthukumaran Palaniappan
0 Likes   1 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments