“
இரட்சிப்பை தவமாய் தவம் கிடந்து சுய ஆதாயத்திற்காக பெறத் துடிக்கும் மனிதன் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு . இந்த பிரபஞ்சத்தில் வருந்தும் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவி செய்து இரட்சித்தால் நீயும் மனிதக்கடவுள் ஆகலாம். உன் காலத்திற்கு பிறகு உன்னுடைய உதவிகள் இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் காலத்திற்கும் அழியாத பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் .
”