“
சிரிக்கும் மாந்தரிடம் சிரி,
பின் நகைக்கும் பகைவரிடமும் புன்னகை வீசி செல் ,
அயராது போலியாய் அழும் மக்களிடம் அன்பாய் இறு ,
ஓயாது குடும்பத்திற்காக ஓடும் தொழிலாளியை கொண்டாடு ,
விளைவில்லா விளையாட்டை விளையாட்டாக எடு ,
சிறு கல் என்றாலும் சிரித்து நகர்ந்து செல் ,
பெரும் மலை எனினும் சற்றே நிமிர்ந்து நன்னடை இடு ,
அனைத்தும் உன் கை வசம் வரும் நம்பிக்கையோடு செயல் படு !!!!!!
”