இயற்கையின் சீற்றம்
இயற்கையின் சீற்றம்
1 min
234
இயற்கையைக் கண்டுவியந்து போனேன்,
இந்த அழகான உலகத்தை உருவாக்கி;
அதில் பல அதிசயங்களைப் புகுத்தி; தன்னை மென்மேலும் மேன்மைப்படுத்த;
மனித இனத்திற்குத் தன்னையே கொடையாக அளித்தது.
ஆனால், சில நயவஞ்சகம் படைத்த மனிதர்களோ
இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டனர்.
மனிதர்கள் இயற்கைக்கு சீற்றம் விளைவித்தனர்;
அதனை உள்வாங்கிக்கொண்ட இயற்கை,
கண்ணாடியைப் போன்று வெளிக்கொணர்ந்து,
மனிதர்களுக்கு சீற்றம் விளைவிக்கத் தொடங்கியது.
இதனைை உணர்ந்தாவது இந்த அழகுமிகு இயற்கையை அழியாமல் பாதுகாப்போம்.
"இயற்கையைப் போற்றுவோம்"