A caring mother, loving wife to my husband, and a passionate creative writer.
அவளை அன்போடு காதவாழ்ந்த காலம் வரைலித்தேன், அவளை அன்போடு காதவாழ்ந்த காலம் வரைலித்தேன்,
தோட்டத்தில் பூத்தது மஞ்சள் நிறம் பூக்கள், தோட்டத்தில் பூத்தது மஞ்சள் நிறம் பூக்கள்,
மரகதம் போல மின்னும் கிளிகளின் மேனி, மரகதம் போல மின்னும் கிளிகளின் மேனி,
கால்கள் நடனமாடின கண்கள் குளிர்ந்தன, கால்கள் நடனமாடின கண்கள் குளிர்ந்தன,
பாட்டியின் கடையில் இருக்கும் பலகாரம் பல, அதில் எனக்கு பிடித்த பலகாரம் இனிப்பு அப்பம், பாட்டியின் கடையில் இருக்கும் பலகாரம் பல, அதில் எனக்கு பிடித்த பலகாரம் இனிப்பு...
கண்ட கணவை நிறைவு செய்ய கடினமாக உழைத்தேன் நானே கண்ட கணவை நிறைவு செய்ய கடினமாக உழைத்தேன் நானே
என் மனம் எண்ணியயது அவளை போல இருக்க, அவளின் சிறிப்பில் நிம்மதி உணர்ந்தேன், என் மனம் எண்ணியயது அவளை போல இருக்க, அவளின் சிறிப்பில் நிம்மதி உணர்ந்தேன்,
வருடங்கள் பல ஓடிளாலும் அவளின் அன்பும் அறவனைப்பும் மாறாது என்னை வியக்க வைக்கிறது, வருடங்கள் பல ஓடிளாலும் அவளின் அன்பும் அறவனைப்பும் மாறாது என்னை வியக்க வைக்கிறது,
என் அண்ணாவின் துணை ஒன்று பொதும் இந்த உலகில் நான் சாதிக்க என் அண்ணாவின் துணை ஒன்று பொதும் இந்த உலகில் நான் சாதிக்க
ஆகாயம் வரை கேட்கும் அவனின் சிரிப்பில் கண்டேன் எல்லையில்லாத இன்பத்தை. ஆகாயம் வரை கேட்கும் அவனின் சிரிப்பில் கண்டேன் எல்லையில்லாத இன்பத்தை.