அம்மாவின் கடிதம்”
அம்மாவின் கடிதம்”
ஒரு சிறிய கிராமத்தில் மீனா என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மிக ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.
அவளுக்கு படிக்க ரொம்ப ஆசை இருந்தது. ஆனால் அவள் அம்மாவுக்கு பணம் இல்லாததால் அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியவில்லை.
ஒருநாள் மீனா வீட்டில் பழைய பெட்டியை சுத்தம் செய்த போது ஒரு கடிதம் கிடைத்தது.
அது அவளுடைய அம்மா அவளுக்காக எழுதிவைத்த கடிதம்.
“மீனா, உனக்கு படிக்க ஆசை. நம்மிடம் பணம் இல்லை.
ஆனாலும் நீ பெரியவளா ஆனதும் படிக்க மறக்காதே.
என் கனவு நீ டாக்டர் ஆகணும்.”
அந்த கடிதத்தை படித்த மீனாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
அவள் அந்த நாளே முடிவு செய்தாள் – எப்படியாவது படிப்பேன் என்று.
அவள் வேலை செய்து பணம் சேமித்து night school ல சேர்ந்து படித்தாள்.
பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நல்ல டாக்டர் ஆனாள்.
அம்மாவின் கனவு நிஜமானது ❤️
Moral: ஆசை இருந்தால் வழி கண்டுபிடிக்க முடியும்.

