அரசியல் சூழல் அமைதியாக இருப்பது போல வெளியே தோன்றினாலும் உள்ளுக்குள் குமுறும் எரிமலையாக
மூன்று நாட்கள் கோட்டையை முற்றுகையிட்டு இராணி திருவாயி நாச்சியாருடன் நீண்ட பேச்சுவார்த்த
இதே நேரத்தில் இந்த கொடூரச் செய்தி சிவகங்கை அரண்மனை அந்தப்புரத்துக்கு எட்டியது.
ஆதலால், என் அன்னையே என்னை கவர்ந்த வீர மங்கை
தாண்டவராயன் பிள்ளை வேலுநாச்சியாரை தேற்றி சிறிது அமைதியடையச் செய்து மெதுவாக பேசலானார்
தாயே ! இப்படி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்த வேண்டாம் அம்மா... எ