மாதா
மாதா
1 min
379
மூன்றெழுத்து கவிதை என்றாலே அம்மா ஆத்தா...
உயிர் மூச்சாக அழைக்கும் சொல் அம்மே அம்மை...
அன்பின் பிறப்பிடம் என் அன்னையே ஆய் தாய்...
உயிர் எழுத்தின் முதல் எழுது அ என்ற தாயார்...
ஆயிரம் உறவுகள் துணை இருப்பினும்....
எனது உறவு என் ஆத்தா அம்மு மட்டும்மே....
தன்னலம் இல்லாத ஒரே உயிர் அவள்....
அவளுக்கு நான் மகள்...
எனக்கு அவள் மகளாக...
தவம் இருக்கும் நான்....
துன்பங்களை எதிர்க்கொள்ளும்
செயல்பாடுகளை..
கருவில் இருந்து எனக்கு அளித்த ஆத்தா....
எத்தனை காலங்கள் கடந்தாலும் உன் பாசம் என்றும் மாறாது அம்மே....
அன்பு என்றால்
அம்மாவிற்காகவே உருவான சொல்...
நம்மை உண்மையாக நேசிக்கும் உறவு தாய்...
