STORYMIRROR

Manivannan Manimegalai

Others

4  

Manivannan Manimegalai

Others

அம்மா

அம்மா

1 min
286

 


   கருவில் இருக்கும் போது தாயின் அரவணைப்பில்.... 

  பத்து மாதம் பதமாய் சுமந்து எடையினைத்தாங்கி.... 

  நான் கொடுத்த முதல் முத்தம் அம்மாவிற்கு... 

  அனைத்து ஜீவராசிக்கும் கிடைத்த வரம் அம்மா... 

  தவம் இருந்து பத்தியம் பல இருந்து பெற்ற தாயே... 

  என்னை நேசித்த ஒரே ஆன்மா என் அம்மா... 

  தாய்மையின் வலி என்னவென்று ஒரு பெண்ணாக உணர்ந்தேன்... 

  எனது இதயத்தின் கோவில் தெய்வம்.... 

   என் முழு அன்பிற்கு 

பாத்திரமாக என் அம்மா அம்மா.... 


  


Rate this content
Log in

More tamil poem from Manivannan Manimegalai