வென்றவன்...

வென்றவன் எந்தக் குப்பையை சொன்னாலும் அது தத்துவம், தோத்தவன் எந்த தத்துவத்தை சொன்னாலும் அது குப்பை..! வாழ்க்கையில் தத்துவத்தை சொல்வதற்க்கூட தகுதி தேவைப்படுகின்றது.

By Barath Gowtham
 289