STORYMIRROR

நீ நீயாகவே...

நீ நீயாகவே இருப்பதால் தான் உன்னை எனக்கு பிடித்தது. நான் யோசித்தேன் உன்னால் எப்படி முடிகின்றது என்று!... நீ என்னை பிரிந்த பின்பும் நீ நீயாகவே இருக்கிறாய்.... அதை பற்றியும் யோசிக்கிறேன் எப்படி உன்னால் முடிகின்றது என்று!

By Radha Radha
 485


More tamil quote from Radha Radha
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
1 Likes   0 Comments