STORYMIRROR

கவலைகள்...

கவலைகள் மனதில் நிறைந்து கிடைக்கும் போதுதான் உன் மடிமீது உறங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றது... அந்த நாட்களில் உன்னை எந்த அளவுக்கு காதலித்தேன் என்று புரிகின்றது... வேண்டும் உன் மடிமீது உறங்கி அந்த நாட்கள் வேண்டும்....

By Radha Radha
 105


More tamil quote from Radha Radha
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
1 Likes   0 Comments