STORYMIRROR

இன்று வரை...

இன்று வரை நீ சொல்லிவிட்டு போனதுபோல் சிரித்து மகிழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். சில நேரங்களில் மட்டும் ஏதும் செய்ய இயலா நிலையில் நிற்கிறேன்.. வானம் இருளால் சூந்தால் மனதிலும் இருள் சூழ்ந்து விடுகின்றது..

By Radha Radha
 412


More tamil quote from Radha Radha
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
1 Likes   0 Comments