“
அன்னையாய்
மருத்துவராய்;ஆசிரியராய்;அழகுக் கலை நிபுணராய்;ஆடைவடிவமைப்பாளராய்;
சமையல் வல்லுநராய்;எத்தனை துறைகள் உனக்கு
அவை அத்தனையிலும் கைதேர்ந்தவள் நீ;
ஒருபோதும் உன்னை பாராட்டியதில்லை நாங்கள்; காரணம்
கடவுளை பாராட்ட வார்த்தைகள் உண்டோ?
அன்னைக்கு அடிபணிவோம்!!
”