STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

திருக்குறள் - 2

திருக்குறள் - 2

1 min
211

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வரதராசன் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract