பூக்கள்
பூக்கள்
1 min
1
எனக்கு ஒரு செடியின் பூக்கள்
பிடித்து இருந்தது
அதனால் அதனை செடியில்
விட்டுவிட்டேன்....
நமக்கு பிடித்தவர்கள் என்பதால்
அவர்களை பிடித்து வைத்துக்
கொள்ள கூடாது ....
அவர்களின் பிடித்ததில் விட்டு
விடவேண்டும் .
அவர்கள் வழியில்......
