STORYMIRROR

மகிழம் பூ

Others

4  

மகிழம் பூ

Others

புலம்பல்

புலம்பல்

1 min
41


மரத்தை வணங்கிய

பாட்டன் பூட்டனை 

பைத்தியம் என்றது

பகுத்தறிவு .

இன்று காடு

அழிந்துவிட்டது

என்று திரும்பிய

திசை எல்லாம்

ஒரே புலம்பல்.

வெட்டாதே வெட்டாதே

என்று மரம்

புலப்புகிறது.

வெட்டு வெட்டு

என்று குளம்

புலப்புகிறது.

தண்ணீர் பஞ்சம்

தண்ணீர் பஞ்சம்

என்று மனிதன்

புலம்புகிறான்.



Rate this content
Log in

More tamil poem from மகிழம் பூ