வெற்றுத் தாள்
ஒரு வெற்றுத் தாள் உங்களுக்காக காத்திருக்கிறது.உங்கள் மனதில் உள்ளதை இந்த தாளில் எழுதுங்கள்.எவ்வளவு நீளமாக இருந்தாலும்,எந்த வகையாக இருந்தாலும்,எந்த தலைப்பாக இருந்தாலும் சரி உங்கள் இஷ்டத்திற்கு எழுதுங்கள்.உங்கள் எண்ணங்களை முழுமையாக இந்த உலகத்திற்கு வெளிக்காட்டவே இந்தத் தாள்.
ஸ்டோரி மிரரின் புதிய முயற்சியாக இந்த ' வெற்று தாள்' எழுத்துபோட்டியில் உங்கள் எண்ணங்களை எழுதாக்கிப் பதிவிட்டு பல உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள்.
போட்டியின் விதிகள் :
- கதை உங்களுக்கு விருப்பப்பட்ட எந்தத் தலைப்பில் இருந்தாலும் சரி.
- அனைத்து வகையான கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.எந்த வகையாக இருந்தாலும் சரி.
- போட்டி நடைபெறும் சுட்டியில் மட்டும் தான் கதைகளைப் பதிவேற்ற வேண்டும்.
- கதை உங்கள் சுயமானத்தன்மையில் எழுதப்பட்ட -தாக இருக்க வேண்டும்.
- ஒருவர் எத்தனை கதைககளை வேண்டுமானாலும் பதிவிடலாம்.
- ஸ்டோரிமிரரின் தீர்ப்பே இருதியாகும்.
- கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப் படாது.
பரிசுகள்:
- அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் மூன்று கதைகளுக்கு ரூபாய் 5௦௦ PAYTM மூலம் வழங்கப்படும்.
- பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
- சிறந்த 25 கதைகளை மின் நூலாக ஸ்டோரிமிரர் தொகுத்து வழங்கும்.
- அக்டோபர் 14 வரை பெற்றுள்ள பார்வைகள்,விருப்பங்கள், மதிப்பீடுகள் மற்றும் ஆசிரியரின் மதிப்பெண்களைச் சார்ந்து வெற்றி தீர்மானிக்கப்படும்.
தகுதி :
சமர்ப்பிக்கும் காலம் : செப்டம்பர் 11, 2019 - அக்டோபர் 6, 2019
முடிவுகள் - 15 அக்டோபர் 2019,
உள்ளடக்க வகை : கதை
தொடர்புக்கு : marketing@storymirror.com /022-49220082 / 022-49243888