வனங்கள்...

வனங்கள் அழிக்கப்பட்டு, மரங்கள் மனித இலாபத்திற்காய் தூர்வாரப் பட, வன உயிர்கள் உணவு இருப்பிடம் இல்லாது மடிய, மண், மரம், சக ஜீவராசிகள் எதுவும் இல்லாமல், உணவுச் சங்கிலியும் மாறுபட, இது மனித இனத்தின் அழிவுக்கான அறிகுறி. #Quotesdaily 02.03.2020

By Tamizh muhil Prakasam
 64