@tamizh-muhil-prakasam

Tamizh muhil Prakasam
Literary Brigadier
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

852
Posts
8
Followers
3
Following

None

Share with friends

எந்த ஒரு செயலை செய்யும் முடிவையும் எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு. அந்த செயலால் நன்மையோ, தீமையோ, எது விளைந்தாலும் சரி, ஆனால், கர்ம வினைப் பயனை கட்டாயம் நாம் தான் அனுபவித்தாக வேண்டும். #Quotesdaily 14.10.2020

எந்த சூழ்நிலை ஆயினும், எந்த ஒரு உணர்வாயினும், அது வலியோ, வேதனையோ, ஏக்கமோ, சோகமோ, இதுவும் கடந்து போகும் என்பதே நிதர்சனம்.

எந்த சூழ்நிலை ஆயினும், எந்த ஒரு உணர்வாயினும், அது வலியோ, வேதனையோ, ஏக்கமோ, சோகமோ, இதுவும் கடந்து போகும் என்பதே நிதர்சனம்.

காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை. இதுவே, கர்ம வினையின் சாராம்சம். #Quotesdaily 14.10.2020

எந்த ஒரு செயலை செய்யும் முடிவையும் எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு. அந்த செயலால் நன்மையோ, தீமையோ, எது விளைந்தாலும் சரி, ஆனால், கர்ம வினைப் பயனை கட்டாயம் நாம் தான் அனுபவித்தாக வேண்டும். #Quotesdaily 14.10.2020

செய்யும் செயலை முழு முனைப்புடனும் ஈடுபாட்டுடன் செய்வது தொழுகைக்கு சமமாகும்.

தன்னலம் கருதாது, உதவி செய்யும் அனைவரும் கடவுளுக்கு சமமானவர்களே. #Quotesdaily 30.01.2021

திருமணம் - அன்பாலும், பரஸ்பர நம்பிக்கையினாலும், ஊக்கத்தினாலும் மென்மேலும் அழகாகவும், உறுதியாகவும் ஆகிறது. #Quotesdaily 29.01.2021

புத்தகங்கள் நமக்கு என்றுமே உற்ற நண்பர்கள். #Quotesdaily 22.01.2020


Feed

Library

Write

Notification
Profile