None
Share with friends
எந்த ஒரு செயலை செய்யும் முடிவையும் எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு. அந்த செயலால் நன்மையோ, தீமையோ, எது விளைந்தாலும் சரி, ஆனால், கர்ம வினைப் பயனை கட்டாயம் நாம் தான் அனுபவித்தாக வேண்டும். #Quotesdaily 14.10.2020
எந்த சூழ்நிலை ஆயினும், எந்த ஒரு உணர்வாயினும், அது வலியோ, வேதனையோ, ஏக்கமோ, சோகமோ, இதுவும் கடந்து போகும் என்பதே நிதர்சனம்.
எந்த சூழ்நிலை ஆயினும், எந்த ஒரு உணர்வாயினும், அது வலியோ, வேதனையோ, ஏக்கமோ, சோகமோ, இதுவும் கடந்து போகும் என்பதே நிதர்சனம்.
எந்த ஒரு செயலை செய்யும் முடிவையும் எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு. அந்த செயலால் நன்மையோ, தீமையோ, எது விளைந்தாலும் சரி, ஆனால், கர்ம வினைப் பயனை கட்டாயம் நாம் தான் அனுபவித்தாக வேண்டும். #Quotesdaily 14.10.2020
திருமணம் - அன்பாலும், பரஸ்பர நம்பிக்கையினாலும், ஊக்கத்தினாலும் மென்மேலும் அழகாகவும், உறுதியாகவும் ஆகிறது. #Quotesdaily 29.01.2021