STORYMIRROR

விடியும்...

விடியும் முன்னே விழித்திருந்தோம்;விடிந்தப்பின் உறங்கினோம்! காமம் கலந்த காதல் அழகுதான் என்று உணர்த்தியவனே, என் நம்பிக்கையை கைப்பற்றிய கண்ணாளனே, இன்று நீயும் நானும் தோன்றிய நாள்; நம் காதல் உயிர்பித்த நாள்!

By Hemadevi Mani
 348


More tamil quote from Hemadevi Mani
22 Likes   0 Comments
22 Likes   0 Comments
30 Likes   0 Comments
15 Likes   0 Comments
28 Likes   0 Comments