STORYMIRROR

பூக்களை...

பூக்களை கசக்கிவிடாதீர்! நாளைய வித்துக்கள் அதனுள்ளே தான் இருக்கின்றன! மாறாக.... இப்புவியெனும் தோட்டத்திலே... பாதுகாப்பு எனும் வேலியமைத்து... உணவாகிய நல்லுரமிட்டு.... கல்வியெனும் கால்கள் ஊன்றி.... பற்றிப்படர பந்தமெனும் பந்தலிட்டு... ஒழுக்கமெனும் நீரூற்றி.... . நாளும் வளர்த்திடுவோம்

By Varadharajan Kaliyaperumal
 112


More tamil quote from Varadharajan Kaliyaperumal
0 Likes   1 Comments
1 Likes   0 Comments
1 Likes   0 Comments

Similar tamil quote from Children