“
புதிய விடியல் பிறந்தது !
பூமித்தாயும் மகிழ்ந்தது !
இயற்கை பூவாய் சிரித்தது !
இதயம் அன்பால் நிறைந்தது !
உடலில் வலிமை கூடியது !
உள்ளத்தில் மகிழ்ச்சி பெருகியது!
புதிய வருடம் பிறந்தது !
புன்னகை முகத்தில் நிலைத்தது !
என்றும் நம்முள் தங்கிட
இறைவன் அளித்த வரம் இது
”