STORYMIRROR

நாம் வாழும்...

நாம் வாழும் வாழ்கை பக்கங்களில் உள்ள வரிகள் போல!!! முதல் வரியும் இறுதி வரியும் இறைவன் எழுத... பல வரி பெற்றோர் எழுத... சில வரி மற்றோர் எழுத... மீத வரிகள் நமக்கானதாக இருக்க வேண்டும்... தவறோ சரியோ... நமக்கான நம் தேடல் நம்மால் இரூக்க வேண்டும்...

By Indhu Dhivya
 37


More tamil quote from Indhu Dhivya
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments